7 August 2013

நட்பில்லாமல்



உண்மைகளை நீ மறைத்தால் அங்கே உன் நட்பும் மறைக்கப்படும்...

நட்பின் இல்லம் நம் கல்லூரி அதில் வகுப்பறையே நாம்
வாழும்அறை.....

தலைகணத்தால் தவறிபோன நட்பிடம்
தலை வணங்கியிருந்தால்,
நல்ல நண்பன் தவறியிருக்கமாட்டான் உன்னைவிட்டு....

எத்தனை தடவை சண்டைகள்வந்தாலும் பிரிவை விரும்பாத நட்பு மட்டுமே நல்ல நட்பு........

உனது அன்புக்கு தகுதியானவரை தேர்ந்தெடுக்காவிட்டால் அது நட்பானாலும்சரி,காதலானாலும்சரி இறுதியில் தோல்வியில்தான் முடியும்....


அன்னையில்லாமல் யாரும் பிறந்திருக்க முடியாது அதைபோல
நட்பில்லாமல்
யாரும் வாழ்ந்திருக்கமுடியாது.....

No comments:

Post a Comment