21. உன் விரலுக்கிடையில்
இடைவெளி இருப்பதால் தான்
உன் கவிதை வார்த்தைகளுக்கு இடையில்
இடைவெளி விடுகிறாயடா....!
******
இடைவெளி இருப்பதால் தான்
உன் கவிதை வார்த்தைகளுக்கு இடையில்
இடைவெளி விடுகிறாயடா....!
******
22. அசையாத தண்ணீர் என்னிடம்...
கண்ணாடி
அசையும் தண்ணீர் நடனம்....
கடலிடம்... அலையாக
******
23. விழிக்காமல் இருக்க போகிறேன்.... காலைவரை
தூக்கம் என்னும் ஒரு சில நொடி இறப்புகளால்....
******
24. உன் வறண்ட உதடுகளுக்கு
ஈர நாக்கின் நுனி உண்டு...
உன் வ்றண்ட இதயத்துக்கு
என் ஈர காதல் உண்டு...
*****
25. என் மீது படும் உன் மின்சாரப்பார்வை
குறையும் போது
மண்ணுள் மறைய நினைக்கிறேன்,,,,
******
26. என் ஜன்னல் கம்பிகளுக்கு
சுவாசம் என்பதே
உன் மூச்சுக்காற்றுதான்...
******
27. மண்ணின்கீழ்
வாழ்ந்தும்
மரத்தின் வேருக்கு
தொடர்கிறது சுதந்திரம்...
*******
28. காயங்களை தருவதில் ஆயுதம் தோற்றுப்போகும் அன்பிடம் ...
******
29. ஆண்கவிஞர்களின்
அழகான கவிதைகள்
அளவின்றியும் வாழவிரும்பும்
ஆனால்
அவளின்றி வாழவிரும்புவதில்லை
******
30. விழியின்மழை
விதைத்த வினா :-
இதயத்தைவிட உன்மேல்
அதிகம் பிரியம்சுமப்பது இருகண்கள்தானோ . . .
கண்ணாடி
அசையும் தண்ணீர் நடனம்....
கடலிடம்... அலையாக
******
23. விழிக்காமல் இருக்க போகிறேன்.... காலைவரை
தூக்கம் என்னும் ஒரு சில நொடி இறப்புகளால்....
******
24. உன் வறண்ட உதடுகளுக்கு
ஈர நாக்கின் நுனி உண்டு...
உன் வ்றண்ட இதயத்துக்கு
என் ஈர காதல் உண்டு...
*****
25. என் மீது படும் உன் மின்சாரப்பார்வை
குறையும் போது
மண்ணுள் மறைய நினைக்கிறேன்,,,,
******
26. என் ஜன்னல் கம்பிகளுக்கு
சுவாசம் என்பதே
உன் மூச்சுக்காற்றுதான்...
******
27. மண்ணின்கீழ்
வாழ்ந்தும்
மரத்தின் வேருக்கு
தொடர்கிறது சுதந்திரம்...
*******
28. காயங்களை தருவதில் ஆயுதம் தோற்றுப்போகும் அன்பிடம் ...
******
29. ஆண்கவிஞர்களின்
அழகான கவிதைகள்
அளவின்றியும் வாழவிரும்பும்
ஆனால்
அவளின்றி வாழவிரும்புவதில்லை
******
30. விழியின்மழை
விதைத்த வினா :-
இதயத்தைவிட உன்மேல்
அதிகம் பிரியம்சுமப்பது இருகண்கள்தானோ . . .
No comments:
Post a Comment