5 June 2013

கல்லெனும் கடவுளிடம்

நேசிக்காதவர்களிடமிருந்து மனதில் காயம் வாங்கினேன்...
நேசிக்கும் உன்னிடமிருந்து இது வரை காணாத இன்பமும் வாங்கினேன்...!


73. கல்லெனும் கடவுளிடம் கவலைகளை கூறிவிட்டேன்
என் கவலைகேட்டு உயிர்த்தெழ போகிறது அந்த சிலைகள்...!

74. என் உதடுகள் தவறி ஒருவனிடம் பேசிவிட்டால்
மௌனதண்டனை தருகிறாயடி
என் இதயத்திற்க்கு....!

75. உனது அன்பால் கொன்றுவிடுகிறாய் என்னை....
அதற்கு தண்டனை கிடையாதா உனக்கு....!

76. உன் காதலுக்கு அடிமையாகி போனதால்
இன்னும் எத்தனை அடிகள் வாங்க போகிறதோ என் இதயம்...!


77. உனது உணர்வுகளுக்கு உருவம் கொடு...
பிறரது உணர்வுகளுக்கு இடம் கொடு...!


78. இலைகள் இல்லாத மரங்கள் இருப்பதில்லை இந்த மண்ணில்...
கதலிக்காத மனிதனும் இருப்பதைல்லை இந்த மண்ணில்...


79. கோபங்களையும் முதன்முறை ரசிக்கின்றேன்
உன்னிடமிருந்து எனக்காக அது வருவதால்....!

No comments:

Post a Comment