51. காதலிக்க ஆரம்பித்த நாளில் இருந்து
காணாமல் போய்விட்டேன்...
உன்னுள் என்னை பார்த்துவிட்டால்
மீட்டுத்தா மீண்டும் என்னிடமே என்னை...!
52. என் இதயத்திற்கும் இன்பம் சொல்லிதந்தேன்
உன் பெயரை மீண்டும் மீண்டும் உச்சரித்து...!
53. உள்ளம் உன்னை சுமக்கும்போது இதமாகுது...
உன்னை சுமக்காதபோது கனமாகுது...!
54. உன் கருவறை வெளிச்சம்
இந்த பூமியில் எங்கும் இல்லை அம்மா...!
55. உன் காதல் சொன்ன நொடியில் இருந்து
என் உதடுகளை பூட்டி வைத்துவிட்டாய்...!
ஏன்?
உன்னை தவிர வேறு யாரிடமும் பேச கூடாதென்றா...!
56. உன்னை வாசித்தவுடன்
காணாமல் போய்விட்டேன்...
உன்னுள் என்னை பார்த்துவிட்டால்
மீட்டுத்தா மீண்டும் என்னிடமே என்னை...!
52. என் இதயத்திற்கும் இன்பம் சொல்லிதந்தேன்
உன் பெயரை மீண்டும் மீண்டும் உச்சரித்து...!
53. உள்ளம் உன்னை சுமக்கும்போது இதமாகுது...
உன்னை சுமக்காதபோது கனமாகுது...!
54. உன் கருவறை வெளிச்சம்
இந்த பூமியில் எங்கும் இல்லை அம்மா...!
55. உன் காதல் சொன்ன நொடியில் இருந்து
என் உதடுகளை பூட்டி வைத்துவிட்டாய்...!
ஏன்?
உன்னை தவிர வேறு யாரிடமும் பேச கூடாதென்றா...!
56. உன்னை வாசித்தவுடன்
மொத்த அன்பையும் உருவிக் கொண்டாயடி
என்னிடமிருந்து...!
57. காற்றிலும் அசையாத
இலைதான் உன் இமையடி...!
58. வாகனவிபத்து கண்இமைக்கும் நொடியில் நடந்தது
காதல்விபத்து நீ கண்இமைத்த நொடியில் நடந்தது...!
59. உன் அறைகாற்றுபோல்
அரைகுறையாக மோத விரும்பவில்லை...!
உன் மூச்சுக்காற்றுபோல்
முழுமையாக மோத விரும்புகிறேன்...!
60. கூரையில் விழும் பூக்கள் போல என் அன்பு
உதிர்ந்துள்ளது உன்மேல்,
மேல் இமைகொண்டு மேல்நோக்கி பாரடி...!
57. காற்றிலும் அசையாத
இலைதான் உன் இமையடி...!
58. வாகனவிபத்து கண்இமைக்கும் நொடியில் நடந்தது
காதல்விபத்து நீ கண்இமைத்த நொடியில் நடந்தது...!
59. உன் அறைகாற்றுபோல்
அரைகுறையாக மோத விரும்பவில்லை...!
உன் மூச்சுக்காற்றுபோல்
முழுமையாக மோத விரும்புகிறேன்...!
60. கூரையில் விழும் பூக்கள் போல என் அன்பு
உதிர்ந்துள்ளது உன்மேல்,
மேல் இமைகொண்டு மேல்நோக்கி பாரடி...!
No comments:
Post a Comment