107. முகம்
தெரிந்த நீ எனக்கு முக்கியமாய் தெரியவில்லை உன் உதடுகள் தெரிக்கும்
அன்பில்லா வார்த்தைகளால்..... முகம் தெரியாத நீ எனக்கு முக்கியமாய்
தெரிகிறாய் தொலைவில் இருந்தும், உன் உதடுகள் மலரும் அன்பான
வார்த்தைகளால்....
*****
108. என் நிமிடங்கள் நிற்காமல்போனதற்கும் , என் நொடிகளுக்கு நோய்வரவும் அவளது காதலே காரணம்.....
*****
109. பிரிந்து செல்லும் பெண்ணே உன் பிரிவை என் இதழ்களும்,இமைகளும் ஏற்கிறது இதயம்மட்டும் உண்மையை உணரமறுக்கிறது...உன்வசம் இருப்பதால் தானோ...
*****
110. காலை சூரியன் அவளை காணமுடியாமல் கவலையோடு மறையும் பொழுதுதான் மாலை....
*****
111. உன்னை பார்த்தஉடன் வருவது ஈர்ப்பு
உன்னை படித்தஉடன் வருவது பிடிப்பு
இருவரும் வாசித்தபின் வரும் நேசம்தான் காதல்.. .
*****
112. மனதின்வேர்வரை பெண்ணே உன் வாசனை
*****
108. என் நிமிடங்கள் நிற்காமல்போனதற்கும் , என் நொடிகளுக்கு நோய்வரவும் அவளது காதலே காரணம்.....
*****
109. பிரிந்து செல்லும் பெண்ணே உன் பிரிவை என் இதழ்களும்,இமைகளும் ஏற்கிறது இதயம்மட்டும் உண்மையை உணரமறுக்கிறது...உன்வசம் இருப்பதால் தானோ...
*****
110. காலை சூரியன் அவளை காணமுடியாமல் கவலையோடு மறையும் பொழுதுதான் மாலை....
*****
111. உன்னை பார்த்தஉடன் வருவது ஈர்ப்பு
உன்னை படித்தஉடன் வருவது பிடிப்பு
இருவரும் வாசித்தபின் வரும் நேசம்தான் காதல்.. .
*****
112. மனதின்வேர்வரை பெண்ணே உன் வாசனை
No comments:
Post a Comment