2 July 2013

புதைந்துள்ளேன் உன்னுள்காதலனாக.....

138. என் இதயம் தீண்டுகிறாய் உன் கண்இமைபேசும் வார்த்தைகளால்....பெண்ணே.......

139. கடவுளே அவளது கண்அசைவுகளை கட்டிவைத்திருந்தால் ,காதலனாக காணாமல் போயிருக்கமாட்டேன் அவளிடம்.......

140. எனக்கு மரணம்தர விரும்பிதான், மறந்து சென்றாளோ என்னை....

141. புரிந்துகொண்டதால்தான், புதைந்துள்ளேன் உன்னுள்காதலனாக......

142. மழைத்துளி பெண்ணைத்தொட்டு கீழேவிழுந்ததால்தான் மண்ணிற்கும் வாசனை வருகிறது......
143. இடைவெளி அதிகமிருந்தும் காதலர்களாகவில்லையா வானும்,மண்ணும்
144. உன் மனச்சாலையில் பயணம் செய்கிறேன் இறுதிவரை
 
 

  

1 comment:

  1. மழைத்துளி பெண்ணைத்தொட்டு கீழேவிழுந்ததால்தான் மண்ணிற்கும் வாசனை வருகிறது....
    Really nice

    ReplyDelete