138. என் இதயம் தீண்டுகிறாய் உன் கண்இமைபேசும் வார்த்தைகளால்....பெண்ணே.......
139. கடவுளே அவளது கண்அசைவுகளை கட்டிவைத்திருந்தால் ,காதலனாக காணாமல் போயிருக்கமாட்டேன் அவளிடம்.......
140. எனக்கு மரணம்தர விரும்பிதான், மறந்து சென்றாளோ என்னை....
141. புரிந்துகொண்டதால்தான், புதைந்துள்ளேன் உன்னுள்காதலனாக......
139. கடவுளே அவளது கண்அசைவுகளை கட்டிவைத்திருந்தால் ,காதலனாக காணாமல் போயிருக்கமாட்டேன் அவளிடம்.......
140. எனக்கு மரணம்தர விரும்பிதான், மறந்து சென்றாளோ என்னை....
141. புரிந்துகொண்டதால்தான், புதைந்துள்ளேன் உன்னுள்காதலனாக......
மழைத்துளி பெண்ணைத்தொட்டு கீழேவிழுந்ததால்தான் மண்ணிற்கும் வாசனை வருகிறது....
ReplyDeleteReally nice