126. என் இதயம் சேகரித்த உன் இதழ்வார்த்தைகளை இறக்கிவைக்க முடியாமல் வேதனைகளோடு வெந்துசாகுகிறேனடி..
127. மலர்களை பறித்து பரிசளிக்கவில்லை என் மனதை பறித்து பரிசளித்தேன் அன்போடு அவளிடம்....
128. என் விழியிடமிருந்து ஒழுகும் துன்பக்கண்ணீரை உன் விரல்கள் விலக்கினால், அடுத்து என் வழிகளில் ததும்புவது ஆனந்தகண்ணீர் தான்....
129. பெண்ணே உன் இருவிழி கவிதைகளை விடாமல் வாசித்ததால்தான், காதலனாக மாறினேன் உன் விழியில்லாஇதயத்திடம் .....
130. தூக்கம் மறக்க கனவுகள் தருபவளே உன்னைபற்றிய கனவுகளை மறக்க தூக்கம்தாடி...
131. என் தேவைகளை பூர்த்திசெய்யும் நீ எனக்கு தேவை....
127. மலர்களை பறித்து பரிசளிக்கவில்லை என் மனதை பறித்து பரிசளித்தேன் அன்போடு அவளிடம்....
128. என் விழியிடமிருந்து ஒழுகும் துன்பக்கண்ணீரை உன் விரல்கள் விலக்கினால், அடுத்து என் வழிகளில் ததும்புவது ஆனந்தகண்ணீர் தான்....
129. பெண்ணே உன் இருவிழி கவிதைகளை விடாமல் வாசித்ததால்தான், காதலனாக மாறினேன் உன் விழியில்லாஇதயத்திடம் .....
130. தூக்கம் மறக்க கனவுகள் தருபவளே உன்னைபற்றிய கனவுகளை மறக்க தூக்கம்தாடி...
131. என் தேவைகளை பூர்த்திசெய்யும் நீ எனக்கு தேவை....
No comments:
Post a Comment