132. இயல்பாய் தோன்றிய உன் காதலுக்கு மறைவே கிடையாது என்னிடம் அதை என்றுமே மறந்துவிடாதே....
133. விழி கடந்துவரும் கண்ணீரால், காயங்கள் கடந்து செல்வதில்லை நம் வாழ்வில்.....
134. காதலனே உன் மௌனகாதலியாக வாழந்திருந்தால் காயங்கள் உனக்கு மட்டும்தான்.....உன் பேசும்காதலியானதால் கண்ணீர் காயங்கள் எனக்கும் தான்......
135. உனது ஊமைவிழிகளையும் பேசவைத்தது என் உண்மை காதல்தானடி.....
136. மாலையும் மறையஆரம்பித்தது என் பெண்ணிலவை காண......
137. அவளது இதழ்பேசும் வார்த்தைகளை விட, இமைபேசும் வார்த்தைகளால்தான் என் இதயம் மடங்கிபோனது என்னவளிடம்....
133. விழி கடந்துவரும் கண்ணீரால், காயங்கள் கடந்து செல்வதில்லை நம் வாழ்வில்.....
134. காதலனே உன் மௌனகாதலியாக வாழந்திருந்தால் காயங்கள் உனக்கு மட்டும்தான்.....உன் பேசும்காதலியானதால் கண்ணீர் காயங்கள் எனக்கும் தான்......
135. உனது ஊமைவிழிகளையும் பேசவைத்தது என் உண்மை காதல்தானடி.....
136. மாலையும் மறையஆரம்பித்தது என் பெண்ணிலவை காண......
137. அவளது இதழ்பேசும் வார்த்தைகளை விட, இமைபேசும் வார்த்தைகளால்தான் என் இதயம் மடங்கிபோனது என்னவளிடம்....
No comments:
Post a Comment