ethaஎதாவது ஒரு இரவில்
என் தூக்கத்தை தொலைத்து
விட்டேன்...
தொலைந்த தூக்கம் தேடி
தேசிய எல்லையும்
தாண்டிவிட்டேன்...
உன்னை தாங்கிய தாளும்
தள்ளாடியது காற்றில்...
உன் ஒரு துளி பார்வை
மட்டும் போதும்
என்னை கவிஞனாக....
கலங்கிய நீரும் கரையை
தழுவும்...
உன்னால் மடங்கிய மனதும்
உனதருகில் இடம் தேடும்...
பார்வை தொலைத்தது
விழியல்ல...
உனை தொட வரும்
மூச்சுக்காற்று தான்....
சரிவுகள் மண்ணிற்கு
மட்டும் அல்ல..
என் மனதிற்கும் தான்...
No comments:
Post a Comment