அவளது
கற்பனையில் கட்டினால்,
கவிதையின்
ஆயுளும் அதிகமாகிறது....
*********
இதழைவிட
"இருமடங்கு"
இதயம் பேசுகிறது அருகில்வசிக்கும் அவளிடம்...
*********
நடனமிடும் கவிதைகளே அவளது இமைகள்
மூச்சுவிடும் கவிதைகளே
அவளது இதயத்துடிப்புகள்
தவழும் கவிதைகளே அவளது புன்னகைகள்
ஈரமான கவிதைகளே அவளது கண்ணீர்த்துளிகள்
தூங்காத கவிதைகளே
அவளது நினைவுகள்...
எனக்காகவே உயிர்வாழ்ந்திடும் கவிதையே
அவள் தான்...
கவிதைக்காகவே உயிர்வாழ்ந்திடும்
தமிழும் நானே
********
வெற்றிடத்தாளை கண்டதும் எழுத்தால் கரைய நினைக்கும்
பேனா"மை"...
காயங்களை
கண்டதும் கண்ணீரால் கரைய நினைக்கும்
கண்"மை"...
இவைகளை போலல்லாமல்
கரையாத மையாய்
இருக்குமென நினைக்கதவறினேன் அழகியஆணே!
உன் நினைவை
கண்டதால்...
**********
அதிகமாக நேசித்ததற்கு ஆதாரமாய்
காயங்களும்,
ஆழமான காயத்திற்கு ஆதாரமாய்
கண்ணீரும்,
நேசிக்காத நீ தருவது சுலபம்
நேசித்த நான் கடந்துவருவதுதான் கடினம்:-(:-(:-(
********
துடித்திட இமைகளுக்கு தெரியுமென்பதால்,
`இமை'
இதயமாக வாழ முடியாததைப்போலவே
தழுவிட கடலலைக்கு தெரியுமென்பதால்,
`கடல்'
காதலனாக
வாழமுடியாது:-):-):-)
********
தூவலெடுக்காமல்
என் விரல்கள்
தூங்கப்போனாலும்,
ஆணே!
உன் அழகியவிழிகள் அமைதிபெற
விடுவதில்லை...
********
மற்றவர்களை காயமாக்கிடுவதற்குள்,
நகங்களை துண்டிப்பதைப்போலவே
வார்த்தைகளையும் துண்டித்துவிட்டால் வார்த்தைகளின் சொந்தங்களுக்கு
துன்பமே இல்லை :-):-):-)
கற்பனையில் கட்டினால்,
கவிதையின்
ஆயுளும் அதிகமாகிறது....
*********
இதழைவிட
"இருமடங்கு"
இதயம் பேசுகிறது அருகில்வசிக்கும் அவளிடம்...
*********
நடனமிடும் கவிதைகளே அவளது இமைகள்
மூச்சுவிடும் கவிதைகளே
அவளது இதயத்துடிப்புகள்
தவழும் கவிதைகளே அவளது புன்னகைகள்
ஈரமான கவிதைகளே அவளது கண்ணீர்த்துளிகள்
தூங்காத கவிதைகளே
அவளது நினைவுகள்...
எனக்காகவே உயிர்வாழ்ந்திடும் கவிதையே
அவள் தான்...
கவிதைக்காகவே உயிர்வாழ்ந்திடும்
தமிழும் நானே
********
வெற்றிடத்தாளை கண்டதும் எழுத்தால் கரைய நினைக்கும்
பேனா"மை"...
காயங்களை
கண்டதும் கண்ணீரால் கரைய நினைக்கும்
கண்"மை"...
இவைகளை போலல்லாமல்
கரையாத மையாய்
இருக்குமென நினைக்கதவறினேன் அழகியஆணே!
உன் நினைவை
கண்டதால்...
**********
அதிகமாக நேசித்ததற்கு ஆதாரமாய்
காயங்களும்,
ஆழமான காயத்திற்கு ஆதாரமாய்
கண்ணீரும்,
நேசிக்காத நீ தருவது சுலபம்
நேசித்த நான் கடந்துவருவதுதான் கடினம்:-(:-(:-(
********
துடித்திட இமைகளுக்கு தெரியுமென்பதால்,
`இமை'
இதயமாக வாழ முடியாததைப்போலவே
தழுவிட கடலலைக்கு தெரியுமென்பதால்,
`கடல்'
காதலனாக
வாழமுடியாது:-):-):-)
********
தூவலெடுக்காமல்
என் விரல்கள்
தூங்கப்போனாலும்,
ஆணே!
உன் அழகியவிழிகள் அமைதிபெற
விடுவதில்லை...
********
மற்றவர்களை காயமாக்கிடுவதற்குள்,
நகங்களை துண்டிப்பதைப்போலவே
வார்த்தைகளையும் துண்டித்துவிட்டால் வார்த்தைகளின் சொந்தங்களுக்கு
துன்பமே இல்லை :-):-):-)
No comments:
Post a Comment