இனம்பாராமல் தொட்டுசெல்லும்
காற்றை
ஏற்றுவாழும் சிலர்,
இனம்பாராமல் இதயம்தொட்டுசெல்லும் காதலை மட்டும் ஏன் எதிர்த்துவாழ்கிறார்களோ? வேளி தாண்டி
நுழைந்து கொண்டுதான் இருக்கிறது
உண்மையான காதல்...
********
நேசிக்க ஆரம்பித்துவிட்டால் எதிரியும்
தோழனாக
தோன்றுவான்...
அதைபோலவே
வெருப்பைகொட்டும் வாழ்க்கையையும் விரும்பிபார் வசந்தமழைதான் வாழ்நாள்முழுவதும்...
மனதின் எண்ணங்களே வாழ்வின் வண்ணங்கள்...
*********
நேசித்தவரால் கொடுக்கபடும் காயங்களைவிட தண்டனை
உலகில் வேறெதுவுமில்லை...
*********
தேநீர்அருந்தும்வேளையில் கிடைக்காத தித்திக்கும்இன்பம்,
அவனது பெயரை உச்சரிக்கும்வேளையில்
உதடுகள் உராய்வதில் கிடைப்பதுமேனோ...
********
வெற்றியில்
தோள் கொடுக்கும் தோழமையைவிட, தோல்வியிலும்
தோள் கொடுக்கும்
"நட்பே"
நிரந்தரமாக நிலைக்கும்...
*********
முகம்பாராமல்
.....முளைப்பது.....
பலனைஎதிர்பாராமல்
.....வளர்வது.....
வயதுகளில்லாமல்
.....வாழ்வது....
~நட்பு
*********
ஆகாயம்:-
பகலும்,இரவும் பிறப்பது இவளது மடியில்...
எரிக்கும் கதிரவனையும் தாங்கிகொள்பவள் இவள்..
மிதக்கும் நிலவையும் ஏந்திநிற்பவள் இவள்...
சிதறிய வெள்ளியையும் சிரிக்கவைப்பவள் இவள்..
மேகங்கள் ஓடிவிளையாடுவதும் மின்னல்கள் கண்அடிப்பதும்
வண்ணங்கள்
வளைவதும் இவளிடமே...
மழையின் தாயுமானவளும் இவளே...
************
காற்றை
ஏற்றுவாழும் சிலர்,
இனம்பாராமல் இதயம்தொட்டுசெல்லும் காதலை மட்டும் ஏன் எதிர்த்துவாழ்கிறார்களோ? வேளி தாண்டி
நுழைந்து கொண்டுதான் இருக்கிறது
உண்மையான காதல்...
********
நேசிக்க ஆரம்பித்துவிட்டால் எதிரியும்
தோழனாக
தோன்றுவான்...
அதைபோலவே
வெருப்பைகொட்டும் வாழ்க்கையையும் விரும்பிபார் வசந்தமழைதான் வாழ்நாள்முழுவதும்...
மனதின் எண்ணங்களே வாழ்வின் வண்ணங்கள்...
*********
நேசித்தவரால் கொடுக்கபடும் காயங்களைவிட தண்டனை
உலகில் வேறெதுவுமில்லை...
*********
தேநீர்அருந்தும்வேளையில் கிடைக்காத தித்திக்கும்இன்பம்,
அவனது பெயரை உச்சரிக்கும்வேளையில்
உதடுகள் உராய்வதில் கிடைப்பதுமேனோ...
********
வெற்றியில்
தோள் கொடுக்கும் தோழமையைவிட, தோல்வியிலும்
தோள் கொடுக்கும்
"நட்பே"
நிரந்தரமாக நிலைக்கும்...
*********
முகம்பாராமல்
.....முளைப்பது.....
பலனைஎதிர்பாராமல்
.....வளர்வது.....
வயதுகளில்லாமல்
.....வாழ்வது....
~நட்பு
*********
ஆகாயம்:-
பகலும்,இரவும் பிறப்பது இவளது மடியில்...
எரிக்கும் கதிரவனையும் தாங்கிகொள்பவள் இவள்..
மிதக்கும் நிலவையும் ஏந்திநிற்பவள் இவள்...
சிதறிய வெள்ளியையும் சிரிக்கவைப்பவள் இவள்..
மேகங்கள் ஓடிவிளையாடுவதும் மின்னல்கள் கண்அடிப்பதும்
வண்ணங்கள்
வளைவதும் இவளிடமே...
மழையின் தாயுமானவளும் இவளே...
************
No comments:
Post a Comment