மின்சார உணவால் இயங்கும் இயந்திரமனிதன் போல,
மின்சாரபெண்ணே!
உன்நினைவின் உணவால்
இயங்குகிறது
எந்தன் இதயமடி...
**********
பெண்ணே!
உன்னை கண்டதும்
உடல்உள்ளேஉறங்கிய ஹார்மோன்களும் கவிதைகளை சுரக்க ஆரம்பித்துவிட்டன என்னில்...
**********
மற்றவரின் பார்வையில் ஓரெழுத்தாக
தெரியும்
"நீ"
என்னிடத்தில்
மட்டும்
உயிரெழுத்தாக தெரிகிறாயடி...
********
எதிர்பார்ப்புகள் தோல்விபெறுகையில்
ஏமாற்றங்கள்
வெற்றுபெறும்...
*******
"பிரிவென்பது"-
உறவைமுறிக்க
உருவான ஆயுதமாகிறது உன்பார்வையில்...
உன்னை அதிகமாய் நேசிக்கவைத்திடும் காரணியாகிறது என்பார்வையில்...
********
உன்மீதுள்ள அதிகஅன்பை உறவை சேமிக்கும்
"இதயம்"
உணர்ந்ததைவிட, கண்ணீரை செலவிட்டு
"இருவிழிகள்"
உணர்ந்த தருணமே அதிகம்....
*******
உயிர்கள்
வாழாமல்போனால்
உள்ளமும் பாலைவனமாகிவிடும்...
*********
கோபத்திற்கு உதாரணம் தந்துவிடும் அவளது ஊசிப்பார்வை... கண்ணீருக்கு உதாரணம் தந்துவிடும் அவளது ஈரப்பார்வை... இவைகளை போலவே
காதலிற்கு உதாரணம் தந்துபோகும் அவளது ஓரப்பார்வை...
*********
கவர்ந்திழுப்பது காந்தத்தின்குணமென
"அறிவியலாள்" அன்று அறிந்தேன்...
கருவிழிகளின்குணமும் அதுவென்றே
"அவளால்" இன்று
புரிந்தேன்...
*********
பிரிவை சந்திக்காதவரை
வலிகளின் பொருள்புரியவில்லை பெண்ணே!
நீ வசிக்கும் என்
நெஞ்சத்திற்கு...
**********
கடலை காண சென்ற கண்கள் கண்ணீரை சுரப்பதன் காரணம்,
அலைபோல் அடித்துசென்ற அவனது நினைவாக இருக்குமோ?
**********
மின்சாரபெண்ணே!
உன்நினைவின் உணவால்
இயங்குகிறது
எந்தன் இதயமடி...
**********
பெண்ணே!
உன்னை கண்டதும்
உடல்உள்ளேஉறங்கிய ஹார்மோன்களும் கவிதைகளை சுரக்க ஆரம்பித்துவிட்டன என்னில்...
**********
மற்றவரின் பார்வையில் ஓரெழுத்தாக
தெரியும்
"நீ"
என்னிடத்தில்
மட்டும்
உயிரெழுத்தாக தெரிகிறாயடி...
********
எதிர்பார்ப்புகள் தோல்விபெறுகையில்
ஏமாற்றங்கள்
வெற்றுபெறும்...
*******
"பிரிவென்பது"-
உறவைமுறிக்க
உருவான ஆயுதமாகிறது உன்பார்வையில்...
உன்னை அதிகமாய் நேசிக்கவைத்திடும் காரணியாகிறது என்பார்வையில்...
********
உன்மீதுள்ள அதிகஅன்பை உறவை சேமிக்கும்
"இதயம்"
உணர்ந்ததைவிட, கண்ணீரை செலவிட்டு
"இருவிழிகள்"
உணர்ந்த தருணமே அதிகம்....
*******
உயிர்கள்
வாழாமல்போனால்
உள்ளமும் பாலைவனமாகிவிடும்...
*********
கோபத்திற்கு உதாரணம் தந்துவிடும் அவளது ஊசிப்பார்வை... கண்ணீருக்கு உதாரணம் தந்துவிடும் அவளது ஈரப்பார்வை... இவைகளை போலவே
காதலிற்கு உதாரணம் தந்துபோகும் அவளது ஓரப்பார்வை...
*********
கவர்ந்திழுப்பது காந்தத்தின்குணமென
"அறிவியலாள்" அன்று அறிந்தேன்...
கருவிழிகளின்குணமும் அதுவென்றே
"அவளால்" இன்று
புரிந்தேன்...
*********
பிரிவை சந்திக்காதவரை
வலிகளின் பொருள்புரியவில்லை பெண்ணே!
நீ வசிக்கும் என்
நெஞ்சத்திற்கு...
**********
கடலை காண சென்ற கண்கள் கண்ணீரை சுரப்பதன் காரணம்,
அலைபோல் அடித்துசென்ற அவனது நினைவாக இருக்குமோ?
**********
No comments:
Post a Comment